இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரிமை
1-பதிப்பு மே 1950
2-ம் பதிப்பு ஜனவரி 1981
விலை 0 2 0
அன்பன் அச்சகம்,
சென்னை-1.
முன்னுரை
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் நடைபெற்ற தமிழ்ப் பாராளுமன்றத்தின் முடிவுக் கூட்டத்தில் "கல்வி நிலையங்களை அரசாங்கம் ஏற்று நடத்தலாமா?" என்ற விவாதம் பாராளுமன்ற உறுப்பினர் களிடையே நடை பெற்ற பின்னர் அறிஞர் சி என். அண்ணாத்துரை அவர்கள் ஆற்றிய அரிய சொற்பொழிவை, மக்களனைவரும் படித்துப் பயன்பெற நூல் வடிவில் தந்துள்ளோம்
இதனைக்குறித்துத் தந்த தோழர் அன்புப்பழம் அவர்களுக்கு
எங்கள் உளங்கனிந்த நன்றி உரித்து.
_பதிப்பகத்தார்.