6
அறிய முடியாக அரிய நிலையில் வந்துள்ள மனிதன் எகனே அறிந்து கொள்ள வேண்டுமோ அதனை அறிய வுரிய வய்ை நேர்ந்துள்ளான். மனிதன் இயற்கையாகவே அறிவு டையவன்; அந்த அறிவு செயற்கை இனம் கழுவி வளர்ந்த போதுதான் அவன் உயர்ந்து திகழ்கிருன். இயற்கையாய் அமைக் கத நிலை அறிவு; அது கலையறிவோடு கலந்துவரின் தலையறிவாய்த் தழைத்து விளங்குகிறது. அந்த அறிவு விளக் கம் மனிதனுக்குப் பெரு மகிமையைக் கருகிறது. தன்னுள் இயல்பாய் அமைந்துள்ள அ றி வு முன்னேர்களுடைய அறிவு கலங்களோடு மருவி மனிதனிடம் இனிது பெருகி வருவதையே கல்வி என்று நாம் சொல்லி வருகின்ருேம்.
மனிதனைத் தெய்வமென மாண்புறுத்தும் கல்வி
இனித தற் கில்லை எதிர்.
என்ற தல்ை கல்வியின் மகிமையை நன்கு தெரியலாம்.
■ ■ + + - * = it in அந்தக் கல்வி நல்ல நால்களில் நிறைந்துள்ளது. கவிக
'ளாகவும், வசனங்களாகவும் அவை பெருகி வந்துள்ளன.
m H * - = - # ==
அவறறை ஆக்கி யாளிய மேலேர்ர்களை உலகம் யாண்டும்
வழி முறையே உவந்து புகழ்ந்து போற்றி வருகின்றது.
. i H H * **
மொழிக்ளின் வழியே உணர்வின் ஒளிகளை அருளி உயி
m -- m o == h --- னினங்களுக்கு உறுதி கலன்களை உதவி யிருக்கலால் கவிஞர் கள் பேருபகாரிகளாய்ச் விர்மையும் சிறப்பும் பெற்றிருக் கின்றனர். அறிவுலகக்கின் சிருட்டி கருங்கர்களாய் நிலவி யுள்ள அவரது கலைமையையும் கல்வியின் கிலேமையையும் | rrrr .Sa = rr. ன் கி புள்ள த. உண் ளை ஊன்றி
இங்.நூ ல் ஒரளவு உர்ைக்கி புள்ள த. உண்மைகளை ஊன், உணர்ந்து நன்மைகளை காடி அடைந்து கொள்ள வேண்டும்.
இங்ங்னம்
செகவீரபாண்டியன்.