இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
களப்பிரர் காலத்து இரேணாட்டுச் சோழர்
1. சோழ ராசன் (கி.பி 475-500) இவனுடைய பெயர் தெரியவில்லை. இவன் இரேணாட்டை வென்று தன் ஆட்சியை நிறுவிய ஆதி சோழன். இவன், முதலாம் நந்திவர்ம பல்லவன் காலத்தில் இருந்தவன். அந்த நந்திவர்மனின் பெயரைத் தன் மகனுக்குச் சூட்டினான். |
||||||
2. சோழன் நந்திவர்மன் (கி.பி.500-520) | ||||||
3. சோழன் சிம்மவிஷ்ணு (கி.பி. 520 -540) |
4. சோழன் சுந்தசநந்தன் (கி.பி.540-550) |
5. சோழன் தஞ்சயவர்மன் (கி.பி.550 - 575) | ||||
6. சோழன் மகேந்திரவர்மன் (கி.பி. 575-610) |
┌──────────────────────────────────────────┴───┐
7. சோழன் குணமுடிதள் 8. சோழன் புண்ணியகுமாரர்
(கி.பி.610-625)(கி.பி 625-650)
│
சோழன் விக்கிரமாதித்தன்
(கி.பி.650 -60)