பக்கம்:கழுதை அழுத கதை.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

の2の2eタ ダの2多 うの22ラ

எங்கிருந்த போதிலும்நான்

எண்ணத்தால் வாழ்ந்திருப்பேன்!”

"ஆனாலும் மக்களென்பார்

ஆட்சிச் செருக்காலே 640 வீணான நம்வாழ்வை -

வெற்றி பெறச்செய்வோம்!

நாட்டிலுள்ள மாந்தரிடை

நாம்கண்ட கீழ்மைகளைக்

காட்டு விலங்குகள்முன்

கட்டவிழ்த்துக் கூறிடுவோம்!"

-என்றுரைத்த வாறாய்

இருகண்ணில் நீர்சொரிய நின்றிருந்த பெண்கழுதை

நீண்டதொரு துன்பப்பண் 615 பாடுவது போலப்

பரிய குரலெடுத்துக் காடு கிடுகிடுக்கக்

கத்தி அடங்கிற்று!

காம்போதிப் பண்ணின்

கருத்துக் கிசைவதுபோல் ஆமாமா வென்றே

அடிக்குரலில் காளையண்ணன் ஒத்திசைத்துப் பாடியதே!

ஒங்கும் குரலிசைபோய் 620

60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/101&oldid=665513" இலிருந்து மீள்விக்கப்பட்டது