பக்கம்:கழுதை அழுத கதை.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ののの2多 学@22う のの2タ

தொல்லுலகை வெல்வதற்கும்.

தோது பிறவாதோ?

ஆய்ந்தெடுத்த அத்துணைபோல்

ஆரினிமேல் வாய்ந்திடுவார்? 805 ஏய்ந்த ஒருதுணையும்

இன்றிழந்தோம். " என்றுபல தோய்ந்த நினைவுகளால்

துன்புற்ற காளையண்ணன், பாய்ந்த கழுதை

பதைபதைத்துச் செத்ததனைப் போய்ப்பார்க்கும் எண்ணத்தோடு)

ஒடைப் புறத்தேபோய் வாய்ப்பாகக் கீழ்க்குனிந்து

வாய்பிளக்கப் பார்க்கையிலே, 810

முட்டி நனையா

முழங்கால்நீர் ஓட்டத்தில் பெட்டைக் கழுதை

பிழைத்திருக்கக் கண்டதுவே!

4:

80

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/121&oldid=666334" இலிருந்து மீள்விக்கப்பட்டது