இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ാണ്ടൂ ിലു്
கூட்டிலுள்ள ஆவி
குடிபெயர்ந்து போவதுபோல்
ஏறிட்டு வானின்று)
இடியொன்று வீழ்ந்ததுபோல் 855
வீறிட்டு அலறும்
அரிமா முழக்கமொன்று கேட்டிடவே, நெஞ்சம்
கிடுகிடுக்க உள்நடுங்கி, ஒட்டம் எடுத்தனவே
காளை ஒருதிசையும் பெண்கழுதை மற்றோர்
திசையும் பிரிந்தனவாம்!
மண்மீதில் வாழ்ந்துவரல்
மாந்தருக்கே துன்பமெனில், 860
எண்ணரிய குற்றுயிர்கள்,
ஏதுமற்ற சிற்றுயிர்கள்,
விண்பறவைக் கூட்டம்,
விலங்கெல்லாம் என்செய்யும்?
-4:
'85