இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ല്ഠഭൂഗു ിലന്തൂ
பதவிக்கே உள்நாணிப்
பாவைக் கழுதையிடம்,
"அம்மா, கழுதையே!
அஞ்சாதே! நானேதான் 960 இம்மா பெருங்காட்டில்
எல்லா விலங்குகட்கும் வல்லரசன் முன்மாலை
வந்த விடத்திலிங்குக் கொல்லப் படவிருந்தேன்;
கூற்றுவன்போல் வந்தொருவன் வேட்டெஃகத்தால் சுட்டென்னை
வீழ்த்தி யிருப்பான்காண்!
வேட்டொலியைக் கேட்டவுடன்
வேலிக்குள் ஒடிவிட்டேன்! ^65 ஆனாலும் காலில்
அடிபட்டு வீழ்ந்துவிட்டேன்! போனாலும் போயிருப்பேன்;
பொல்லாத வேளையிலும் நல்லதொரு நேரத்தால்
நான் பிழைத்துக் கொண்டேன் காண்!
காலில்தான் நல்லஅடி!
மற்றோ கவலையில்லை! ஏலவில்லை ஊன்றிடவே!
என்செய்வ" தென்று), அரிமா 970 நோவால் மிகவருந்தி
நொய்யவுரை செய்ததுவே!
97