பக்கம்:கழுதை அழுத கதை.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ലാഠഭൂു നാ

கோட்டுக் கிளிகள்,

குயில், குருவி, காக்கையெனும் காட்டுப் பறவையெலாம்

காலைவரை ஆர்த்தனவாம்! பாக்கள் மிழற்றினவாம்;

பண்ணிசைத்துப் பாடினவாம்! தூக்கமில்லா நற்கழுதைத்

தொண்டைப்பா ராட்டினவாம்!

4.

191

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/142&oldid=666355" இலிருந்து மீள்விக்கப்பட்டது