இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ാ ാ
நீவிக் கொடுக்க,
நெடுந்துக்கம் தான்களைந்து
தாவி எழுந்துநிற்கத்
தன்காலை ஊன்றியதும்
பொத்தென்று மீண்டும்
பொதிபோல வீழ்ந்ததுவாம்! 1020
மெத்தென்று இலைதழைகள்
மேவி யிருந்ததினால் ஒன்றும் அடியில்லை!
உள்ளம் பதறிடவே நின்ற கழுதையம்மை
நீள நினைத்துப்பின் தக்கதென ஒர்முடிவைத் . தான்தேர்ந்து, வல்லரிமா
பக்கம் அமர்ந்து பணிவாக
"ஐயாவே! 1025 எப்படியும் உங்கள் .
இருப்பிடத்திற் கேகுவதே இப்பொழுது தக்கதென
எண்ணுகின்றேன். நீங்களிதைத் தப்பென்று கொள்ளாமல்
தக்கதென்றே எண்ணி,மனம் ஒப்புவிரேல் நானொன்று)
உரைக்க விரும்புகின்றேன்."
103.