பக்கம்:கழுதை அழுத கதை.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ശ്ലോകു് ജ്@ു് ു

காட்டெருமைக் கூட்டங்கள்,

கால்நெடிய மானினங்கள், 重055 வான்பறவைக் கூட்டம்-எலாம் வாயடங்கி மெய்யடங்கிக் கூனிக் குறுகிநின்று

கூர்த்தவிழி மூடாமல் பார்த்து வியப்புற்றுப்

பாதையிடை நில்லாமல், சேர்த்தொன்றை யொன்று

சிறகாலும் காலாலும் கட்டித் தழுவிக்

கலக்கமுற்று நின்றிருந்த ! மறை

ஆண்டு பலவாய்

அழுக்குத் துணிகளையே வேண்டுமட்டில் ஏற்றிவைக்க

வீட்டிற்கும் ஆற்றிற்கும் மெத்தச் சுமந்துழைத்து

மேனியெலாம் கூசிநின்ற சொத்தைச் சுவைக்கே

அரிமாவைத் தான்சுமக்கும் பீடுற்ற இன்பத்தைப்

பேசி முடிவதுண்டோ? 1065 ஈடற்ற தன்னிறைவால்

ஏகிற்றே பெண்கழுதை!

4

106

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/147&oldid=666360" இலிருந்து மீள்விக்கப்பட்டது