இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ല്യഠഭൂു ിലുr്
பின்னர் விலங்கரசன்
பேசநின்று, "மாக்களே!
இன்னே இதோ நம்மின்
கண்முன் இருக்கின்ற
பெண்கழுதை தன்னைப்
பிழையாக எண்ணாதீர்!
உண்கின்ற நல்லிரையென் றெண்ணி உவக்காதீர். அன்பர்! இதுகழுதை
ஆனாலும் மாந்தரினும் அன்பு மிகுந்ததுவாய் - நானும் அடிபட்டுச் சாய்ந்து கிடக்கையிலே
சாகா தெனைக்காத்துத் தாய்போல் பரிந்தெடுத்துக்
காட்டுத் தழைபிழிந்து, கண்ணுறங்கா தோரிரவு
காத்திருந்து காற்பட்ட புண்ணாற்றி இங்கே
பொதிபோல் சுமந்துவந்தே
உங்கள் முன் விட்டதனை
உங்களிலே யார்செய்வார் ?
உங்கள்மேல் ஆணை!
உலகின்மேல் காய்கின்ற
வெங்கதிர்மேல் ஆணை!
விளையாட்டிற் கானாலும்
tio
1115
ft20
{125