இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
മ്യു ജ്ജു് ു്
நல்லரசு, நல்லநெறி,
நல்லகுடி - என்றபடி 1165 எல்லாரும் பேசி
இறும்பூது கொள்ளுமாறு - கட்டமைத்துக் கொண்டு
கடமையினை மேற்கொண்டு திட்டமிட்டு வாழ்ந்திடுவோம்!
தீங்கின்றி நாம் மகிழ்வோம்!
ஓங்குயர்ந்த நல்லன்பீர்!
ஒப்புகின்றீர் தானே? - என்று
ஏங்குகின்ற நன்னெஞ்சால்
எக்களித்துக் கேட்டிடவே 1170
ஆங்கிருந்த மாக்களெல்லாம்
ஆம்ஆம்என் றொப்பினவே!
தீங்கிறந்த நல்லுளத்துத்
தென்னாட்டுப் பெண்கழுதை பின்னும் குரலுயர்த்திப்
"பேரன்பு சான்றவரே! முன்னர்யான் வாழ்ந்திருந்த
ஊரின் - முழுக்கதையை - நாமறிந்து கொண்டால்தான்
நல்ல அரசமைக்க 1175 ஏமநெறி நாம்பெறுவோம்”
என்றுணர்த்தி மேலுரைக்கும்!
"கேளுங்கள்! நல்விலங்கீர்!
கீழ்மை உயிர்கள் - என
tis