பக்கம்:கழுதை அழுத கதை.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ののの22 学(2ó óの2多

கொண்டவன்மேல் அன்பு

குடிகொண் டிருப்பதுபோல் பெண்டாட்டி பேசிடுவாள்!

உள்ளம் பிளந்திருக்கும்! 1220 அவ்வாறே அன்னவள்மேல்

அன்பு மழைபொழிவான்! ஒவ்வா. ஒழுக்கம்

ஒருநூறு கொண்டிருப்பான்! இல்லறம் என்றே

இதனை இயம்பிடுவார்! நல்லறத்து மாக்களே!

நானும் இருக்கின்றேன்!

என்னவரைக் கண்டதுதான்!

இந்நாள் வரைபிறரை 1225 அன்ன படிநினைந்து

ஆட்பட்ட பேச்சில்லை" - என்றுரைக்கும் போதே

இடைநிறுத்தித் தன்நெஞ்சில் நின்ற கணவன்

நினைவில் உளந்தோய்ந்து, கண்களிலே நீர்வடியக் காதில் கனல்பாயப் பெண்களிலே தெய்வப்

பெருங்கழுதை பின்னுரைக்கும்! 1230

4:

122

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/163&oldid=666376" இலிருந்து மீள்விக்கப்பட்டது