பக்கம்:கழுதை அழுத கதை.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ののぬ25 ダg22ラ の ?eタ

எல்லா விலங்குகளும்

ஏற்றமுற வாழ்ந்துவர நல்லரசு செய்து

நலங்காத்து நிற்கின்றீர்! புல்லொன்றும் தங்களது

போக்கிலெதிர் நிற்காதே! ஈங்கிப் படியாய்

இருக்கையிலே தான், மன்னா, $405 ஆங்கொருவன் காட்டிற்

கதிகாரி என்கின்றான்."

- என்றுரைத்து மேலும்

இழுத்துரைக்கப் போகையிலே,

நின்று, அரிமா, "ஏடா! ஒ! என்ன நினைக்கின்றாய்?

மன்றிதுவாம்; எண்ணிக்கொள்!

மற்றிங் குளறாதே!"

என்றே இடிக்குரலால்

எண்டிசையும் தாக்கியது! 1410

கூழை நரிநடுக்கங்

கொள்ள, உடல்வெயர்க்க

'ஏழையேன், என்சொல்லில்

ஏதும் பிழையில்லை;

இங்கிருந்து நேர்வடக்கில்

ஈரிரண்டு கல்தொலைவில்

பொங்குபுனல் தேங்கிப்

பொழிலொன்றும் உள்ளது; அங்குத்

132

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/173&oldid=666386" இலிருந்து மீள்விக்கப்பட்டது