இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ാ
கட்டி இழுத்துவரச்
சொன்னவொரு கட்டளையைக் கிட்டநின்று பெண்கழுதை
கேட்டவுடன், தன்நண்பன் காளையைத்தான் குள்ளநரி
கண்டிருக்க வேண்டும்; ஒரு வேளை யதுவாய்
இருந்துவிட்டால், வீண்வம்பு; வல்லரிமா அவ்வுயிரை
வாங்காமல் போகாது; #445
"நல்லபடி நாம்காக்க
வேண்டு"மென நற்கழுதை எண்ணித் துணிந்துடனே,
"எம்மரசே! இக்களிற்றின் கண்ணிலது பட்டால் х
கவனமொடு பார்த்தழைத்துக் கொண்டுவரச் சொல்லுங்கள்! குற்றத்தை நன்காய்ந்து, தண்டனையை நாமே
தரவேண்டும்" என்றுசொல்ல, 1450
"ஆமாமாம்! என்றே
அரிமாவும் அஃதுரைத்துப்
போமாறு கூறக்
களிறிசைந்து போனது.வாம்!
4. -
135