இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ല്യു മാ
அத்தகையோ ரைத்தான்
அருந்தல்வேண் டும்.இனி,நாம்
செத்தொழியும் நம்மையும்
சிற்சிலபேர் உண்ணலாம்!
எப்படியும் நாமினிமேல்
எவ்வுயிர்க்கும் மேலுயிரே! 1565 ஒப்பினிரா?" என்றரிமா
ஓங்கிக் குரல்கொடுக்க, "ஒப்பினோம்; ஒப்பினோம்"
என்றே ஒருகுரலில் செப்பினவே மாக்களெல்லாம், வானம் சிலிர்த்திடவே!
147