பக்கம்:கழுதை அழுத கதை.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാജു മാ

இந்நாள் வரைக்கும்.நான்

எத்தனையோ துன்பத்தால் f595

புண்ணாகிப் போய்விட்டேன்;

போதுமினி வாழ்வெனக்கு !

மேலும் நெடுநாள்கள்

வாழ விரும்பவில்லை!

ஏலாத வாழ்வெதற்காம்?

என்னைமுதற்காவாக -

உங்கட்கே நல்லுணவாய் - உள்ள மகிழ்ச்சியுடன்

இங்கென் உடல்தசையை

ஈகின்றேன்; உண்ணுங்கள்! f500

எத்தயக்க மும்இன்றி

ஏற்றுக்கொள் ளுங்களெனை!

ஒத்துக்கொள் ளாவிடிலோ

உண்ணாமல் நான்சாவேன்!"

என்றே இயம்பியதும்,

எல்லா விலங்குகளும்

ஒன்றும் விளங்காமல்

'ஓ'வென் றழுதனவே!

世51

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/192&oldid=666405" இலிருந்து மீள்விக்கப்பட்டது