இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ാജു മാ
இந்நாள் வரைக்கும்.நான்
எத்தனையோ துன்பத்தால் f595
புண்ணாகிப் போய்விட்டேன்;
போதுமினி வாழ்வெனக்கு !
மேலும் நெடுநாள்கள்
வாழ விரும்பவில்லை!
ஏலாத வாழ்வெதற்காம்?
என்னைமுதற்காவாக -
உங்கட்கே நல்லுணவாய் - உள்ள மகிழ்ச்சியுடன்
இங்கென் உடல்தசையை
ஈகின்றேன்; உண்ணுங்கள்! f500
எத்தயக்க மும்இன்றி
ஏற்றுக்கொள் ளுங்களெனை!
ஒத்துக்கொள் ளாவிடிலோ
உண்ணாமல் நான்சாவேன்!"
என்றே இயம்பியதும்,
எல்லா விலங்குகளும்
ஒன்றும் விளங்காமல்
'ஓ'வென் றழுதனவே!
世51