பக்கம்:கழுதை அழுத கதை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാഭൂു മമ്മൂ

திருத்தச் சொல் பதித்து மொழிநலம் மீட்டல்!.

திசைந்து வழங்கும் சொற்கள் சிலவற்றின் திரிபுகளை நேருறத் திருத்தி - அத் திருத்தச் சொற்க ளையே பதிவு செய்யும் போக்கு - ஐயா அவர்களுக்கு இயல்பான எழுத்து நடைமுறை!

1. தெம்மாங்கு இதன் செப்பவடிவம், "தென்பாங்கு”,

காண்க: "ஆவிஉருகிடவே மாலையில் ஆற்றிடையில்

ஏறத் தொடுக்கும் இடையன் தென்பாங்கு

→ Trលុយ៉” {272-273)

2. இலுப்பை - இதன் செப்பவடிவம், "இருப்பை”.

காண்க: "ஈங்கிதுகாண் பெண்ணே இருப்பைக் காடு - இக்காடு" (1091)

3. வெள்ளென - இதன் செப்பவடிவம், வல்லென".

காண்க: "................ தீங்குவந்து விட்டதென்று வல்லெனவே பாய்ந்திடக், கால் வாங்க முனைகையிலே" (908-909)

இவ்வாறு, பல இடங்களில் இக் கதைப் பாவியத்துள் உரிய திருத்தச் சொற்களாகவே அவ்வவ்விடத்துங் கையாண்டு மொழிநல மீட்சிக்கு வழிகாட்டியுள்ளமை நாம் கண்டு பின்பற்றவேயாம்!

உவமையடுக்கத் திறத்திற்கு உவமைகாட்டத் தக்கவர்.

கழுதையுடம்பில் தொங் பலர் எத்தனையோ

ஆர்த்து எண்ணியிருக்கின்றோமா

ஐயா இவர்களின் .4 بغية عينتج من محبيبته جي يعنيييتي

வமையில் அது இவ்வாறு காட்சி தருகின்றது!

مفنسنستينيتيتن سمسمسم

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/20&oldid=665327" இலிருந்து மீள்விக்கப்பட்டது