பக்கம்:கழுதை அழுத கதை.pdf/218

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ഗ്രയഠഭൂു ശ്ലോ

றெல்லாத் தனிச்சிறப்பும்

எய்திவிட்ட சீர்த்தியுடன்

பொல்லா உலகைவிட்டுப்

போய்விட் டன,போலும்!

சீரிய கொள்கை

சிறந்து விளங்குபவர் நேரிய வாழ்க்கை

நிகழ்த்த வியலாமல் பொய்யும் புரட்டும்

புனைவுமிக மின்னுகின்ற 1855 வெய்ய கொடுமுலகில் -

வாழ விருப்பமின்றி ஒற்றையராய் நின்றே

உயிரைத் துறப்பதைப்போல் வெற்றிக் கழுதைகளும்

வீரச்சா வெய்தின்வோ?

வாழுங் கொடியவர்முன் வாழ முடியாமல் வீழும் விழுமியரை

வெவ்வுலகம் காப்பதெந்நாள்?" 1860 என்றே பலநினைந்தே

ஏற்றமுற்ற ஈருயிரை நன்றே வணங்கிநின்றேன்,

நான்!

(முற்றும்).

177:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/218&oldid=666431" இலிருந்து மீள்விக்கப்பட்டது