இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ഗ്രയഠഭൂു ശ്ലോ
றெல்லாத் தனிச்சிறப்பும்
எய்திவிட்ட சீர்த்தியுடன்
பொல்லா உலகைவிட்டுப்
போய்விட் டன,போலும்!
சீரிய கொள்கை
சிறந்து விளங்குபவர் நேரிய வாழ்க்கை
நிகழ்த்த வியலாமல் பொய்யும் புரட்டும்
புனைவுமிக மின்னுகின்ற 1855 வெய்ய கொடுமுலகில் -
வாழ விருப்பமின்றி ஒற்றையராய் நின்றே
உயிரைத் துறப்பதைப்போல் வெற்றிக் கழுதைகளும்
வீரச்சா வெய்தின்வோ?
வாழுங் கொடியவர்முன் வாழ முடியாமல் வீழும் விழுமியரை
வெவ்வுலகம் காப்பதெந்நாள்?" 1860 என்றே பலநினைந்தே
ஏற்றமுற்ற ஈருயிரை நன்றே வணங்கிநின்றேன்,
நான்!
(முற்றும்).
177: