இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ാ
கால்குடைய, தோளும்
கனகனக்க விடுவந்தால், மூட்டை யிறக்கிவிட்டு
முன்கால்கள் கட்டிவிட்டே ஒட்டி விடுவார்;
உறங்கிடலாம் என்றிருந்தால் 90 தூக்கம் வருமா?
தொடைவலியும் தீர்ந்திடுமா? நாக்கு வறளும்;
அடிவயிறு நன்கெரியும்!
மொத்தையாய் நான்கைந்து மூட்டை சுமந்தாலும்
செத்தை, சருகன்றித்
தின்பதற்கே என்னஉண்டு?
ஆவி மகிழ்ச்சியுற
நீ, பிறந்தாய் ஆனாலும் 95 தாவி யணைத்திடவே .
தாய்நான் நினைத்தாலும் சின்ன உளம்பெற்ற
சீர்அறியா மக்களிடம் என்னபயன் கண்டோம் ?
எழில்மகளே! இன்னும் கேள்:
4۔