பக்கம்:கழுதை அழுத கதை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ാ

கால்குடைய, தோளும்

கனகனக்க விடுவந்தால், மூட்டை யிறக்கிவிட்டு

முன்கால்கள் கட்டிவிட்டே ஒட்டி விடுவார்;

உறங்கிடலாம் என்றிருந்தால் 90 தூக்கம் வருமா?

தொடைவலியும் தீர்ந்திடுமா? நாக்கு வறளும்;

அடிவயிறு நன்கெரியும்!

மொத்தையாய் நான்கைந்து மூட்டை சுமந்தாலும்

செத்தை, சருகன்றித்

தின்பதற்கே என்னஉண்டு?

ஆவி மகிழ்ச்சியுற

நீ, பிறந்தாய் ஆனாலும் 95 தாவி யணைத்திடவே .

தாய்நான் நினைத்தாலும் சின்ன உளம்பெற்ற

சீர்அறியா மக்களிடம் என்னபயன் கண்டோம் ?

எழில்மகளே! இன்னும் கேள்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/50&oldid=665398" இலிருந்து மீள்விக்கப்பட்டது