இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
മ്യു ശ്ലേ ഭ്രൂ
இதுகேட்டுத் தாய்க்கழுதை, ஒன்றுக்கும் அஞ்சாதே!
ஒடிடவும் தேவையில்லை; இக்காளை மாட்டிற்கு)
இருக்கும் அழகைப்பார்! முக்காலும் அந்த
முகம்நமக்கு வாராதே! #40
ஈரம் பிசுபிசுத்த
தோலும் திரிதிரியாய் நாரத்தங் காயின்
நடுநார்போல் மேனியெங்கும் தொங்கும் பழுத்த
மயிர்த்திரளும், தொய்முதுகும், தங்கும் அடிபெருத்த -
தாழி எனவயிறும், முட்டியிடு காலும், -
முழம்நீண்ட காதுகளும், 145 குட்டைக் கழுத்தும்
குறுஉடலும் வெள்மூக்கும்,
பாழ்மிகுந்த வாயைப்
பிளந்து குரலெடுத்தால் 'காழ்காழ்'என் றோலக்
கனைப்பும், பெருமூச்சும், து துர துா என்னஇது
தோற்றமா? வீண்பிறப்பா?. ஏதுமற்ற வாழ்க்கை!
எதைநினைந்து நாம்மகிழ்? 150
14