இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ാണ്ടു മാ
நம்மை இறைவன்
நடுநிலைஇல் லாப்பொழுதில் வெம்மை மனத்தோடு
வீற்றிருக்கும் வேளையிலே, எல்லா விலங்கினையும், எல்லா எழிலோடும் எல்லா நிறத்தோடும்
ஏற்றமுறத் தோற்றியபின், மிச்சம் மிகுந்த -
நிறத்தை அழகையெல்லாம் 155 எச்சமறக் கூட்டி
இருகையால் தான்பிசைந்தே அச்சில்லா வார்த்த
அழகில்லாத் தோற்றமடி! எச்சில் பிறவியடி! -
ஏக்கமுறும் வாழ்க்கையடி!
தோற்றம் இழிவு!
துவள்கின்ற வாழ்வுஇழிவு! ஆற்றும் பணியிழிவு
ஐயோ! இழிவு! இழிவு! 160 வாளில்லை; இல்லையெனில்
வாழ்வை முடித்திருப்பேன்! கேள்நன்றாய்! இன்னும்
கிளத்துகின்றேன் என் மகளே!
"இக்காளை மாட்டுக்(கு)
இருக்கும் பெருமையிலே
15