இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ല്യഠഭൂഗു ു്റ്റ്
"என்னவென்றா கேட்கின்றாய்
நீ, சிறுபெண்; ஏதறிவாய்?
ஒன்றுநான் முன்னர்
உரைக்கின்றேன்; உற்றுக்கேள்:
பச்சைப் பசும்புல்லை .
உண்டு, நல்ல பாலாக்கி இச்சிச் சென;மாந்தர்
எல்லாரும் உண்டிடவே, fö0 மாட்டினத்துப் பெண்கள்
மடிநிரம்பச் சாய்ப்பதினைக் கேட்டிருப்பாய்; சிற்சிலகால்
கண்ணாலும் கண்டிருப்பாய்!
நாமுந்தாம் புல்லுண்போம்;
நம்பாலை யார்குடிப்பார்? 'ஊம்'என்று கேள்நீ?
உனக்குப் புரிகிறதா! நம்பிறவி தாழ்ச்சியென்று
நானிலத்தார் எண்ணிவிட்டார். 185 இம்'என்று கேட்டுவா!
இன்னும் பலசொல்வேன்!
புல்லுண்ட மாட்டின்
பொதபொதக்கும் சாணியைப்போய்
மெல்லென்னும் பூங்கையால் மேனி சிலிர்க்காமல்
நீரில் கரைத்து
நெடுமுன்றில் வாயிலெல்லாம்
17