பக்கம்:கழுதை அழுத கதை.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

の @の2多 学の2多 芝の2多

மூச்சுமுட்ட, கால்களெல்லாம்

முட்டுடையத் தோல்கழலக் 215 காச்சுகாச் சென்று

குரல்வற்றிக் கத்திடினும் வேடிக்கை கண்டே

விலாவலிக்கத் தாம்சிரிப்பார் ஒடிக்கை நீட்டி

உயிர்மீளச் செய்பவர்யார் ?

என்இதுபோல் நம்மேல்

இரக்கயிலை; எண்ணினையா? ஊன்பிறவி தன்னில்,நாம்

ஊத்தைப் பிறவியடி! 220

இம்மென்று கேள்நீ!

இதற்குமொரு தோதுசொல்வேன்! அம்மாநான் உன்னை

அரசாளச் செய்திடுவேன்!" -என்று கழுதை

பலவாய் மனமிடிந்து நின்றதன் குட்டியிடம்

நீள உரைத்ததுவே.

குட்டி குறுகுறெனக்

கூழை முதுகிட்டே 225 ஒட்டிக் கிடக்குந்தன்

தாய்மடியில் வாய்வைத்துச்

20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கழுதை_அழுத_கதை.pdf/61&oldid=665423" இலிருந்து மீள்விக்கப்பட்டது