இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
C്♔ തു് ജു് ജ്ഞു്
அம்பன்றோ பாய்ச்சிவிட்டீர்!
அண்ணா பொறுக்கிலையே!
வெம்புகின்ற பெண்ணுயிரை வீணே துடிக்கவைத்தீர்!
மாந்தரினப் பெண்களைப்போல்
என்னை மதித்திரோ?
வேந்தனென்பார்; தெய்வமென்பார்;
வேண்டித் தவமிருந்து 475 பெற்ற கணவனென்பார்: பேச்சுக்கு நூறுமுறை வெற்றன்பால் அத்தான்.அத்
தான்'என்றே வினுரைப்பார்! தேன்போலும் சொல்அளப்பார்;
திரிபில்லாத் தொண்டுசெய்வார்; ஆனாலும் உள்ளம்
அழுக்கேற வாழ்ந்திருப்பார்!
கொட்டு முழக்கெடுத்துக்
குத்துவிளக் கேற்றிவைத்துக் 420 கட்டியபொன் தாலி .
கழுத்தில் புரள்கையிலும் வேறோராள் தன்னை
விரும்பி ஒழுங்கிழப்பார். கூறுதற்கே என்றன்நா
கூசி நடுங்கிடுங்காண்!
பெண்டிர்தாம் இங்ங்ன்,என்று பேசிவிடல் நன்றன்று;
40