இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ലാഠഭൂു മാ
நற்கழுதை அம்மையே!
நானுரைப்ப தெல்லாமும் கற்காலச் செய்தியில்லை;
கண்களினால் காண்பனவாம்! 485
இன்னுங்கேள்." என்றுரைத்த ஏற்றை இடைமறித்து,
“முன்னே ஒருகூட்டம்
ஏதோ முழங்குவதைப்
பாருங்கள்” என்று
கழுதை பதைபதைக்க,
'வாருங்கள் இப்பால்
ஒளிந்து, வருங்கூட்டம் செய்வதென்ன என்றறிவோம்"
என்றே செழுங்காளை 490 மொய்ம்புதரைக் காட்டியது!
மூன்றும் முடங்கினவே!
47