இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
യ്യാഭൂു മമ്മൂ
தான்வாழும் வீடாம்! -
தரங்குறைந்த வாழ்க்கையது!
அன்னவரின் வீட்டில்
அயல்நாட்டு நாயொன்று; சின்ன உரு வென்றாலும்
உள்ளம் சிறந்ததுவாம்! என்றனக்கு நண்பன்;
இவர்கதைகள் அத்தனையும் ஒன்றுவிடா தென்பால்
உரைத்துளதால் யானறிவேன்! 525 நாட்டில் உயர்ந்தவராய்
நாலுபெயர் பேசுவதும் பாட்டில் புகழ்வதுவும், - பட்டாடை போர்த்துவதும், கற்படிமம் நாட்டுவதும்
காகபணம் செய்வதுவாம்!
தற்பெருமை பொய்ப்புகழ்ச்சி
மாந்தர் தனியுடைமை ! கான விலங்குகளும்
வானப் பறவைகளும் 530 மானம் உடையனவால்,
பொய்யை மதிப்பதில்லை !
இக்கால் ஒருவரையிங்கு
ஏற்றமிகப் பேசினரே
அக்கதையைச் சொன்னால்
அருவருப்பே மிஞ்சும்!
51