இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
ാണ്ടൂ ിലന്തൂ
ஊனிழந்தா - போய்விடுவோம்?
ஒண்டநிழல் கானோமா ? .
என்னவிடை சொல்கின்றாய்?
ஏற்கனவே எண்ணிவிட்டேன். என்னதுயர் பட்டாலும்
நானினிமேல் விடுபுகேன்! 565 நீயென்ன கூறுகின்றாய்?
நேற்றுவரை என்வாழ்க்கை காயிற் புளியங்காய்!
காட்சியிலே எட்டிக்காய்!"
என்று மிகச்சலித்தே
ஏக்கப் பெருமூச்சும் ஒன்று விட்டு நின்றதுகாண்!
உள்ளம் இடிந்துநின்ற தாய்க்கழுதைக் கிந்தவுரை
தாளம்போல் ஆயிற்று 570 வாய்க்கவொண்ணாப் பேறுவந்து
வாய்த்ததென எண்ணிற்றே!
ஆகவே காளையிடம்
"அண்ணாவே எங்களுக்கும் சாகவழி காட்டிடினும்
சாகத் துணிகின்றோம்! .
55