பக்கம்:கவிகளின் காட்சி.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. இசை இசைத்தது 99 லவே அரசன் உவந்த நாளை வந்த பாடுக என்று பரிந்து பவப்பிஞன். பிரிந்து போன அவன் நேர்ந்திருக்கும் £&ు பகளே ஒர்ந்து சிந்தித்தான். கூர்ந்து உணர்ந்தான். வடதிசையிலிருந்து வந்துள்ள இசை வாணனுடைய காபனம் அதிசய நிலையது என்று அறிந்து கொண்ட பாணன் () I) வ ன் சந்நிதியை அடைந்து முறையீடு செய்து கொழு.க ஆதித்தான். ' ஆண்டவா ! எனக்கு ஒர் இசைப் (W, on m மூண்டுள்ளது; எனது மானத்தைக் காத்து அருள்; ானத்தில் நான் தோல்வியடைந்தால் என் பேருக்கும் இவ் தக்கும் காட்டுக்கும் அவமானமேயாம்; என் இசையில் வலசை கோமல் இசை ஏறச் செய்தருள்” என்று உள்ளம் உருகிப் போற்றி விட்டுப் பாணன் விட்டுக்குப் போனன். இசைவாணன் ஆனது. இவ்வாறு அவன் போகவே மறுநாள் இறைவன் ஒரு கிழவனுய்க் கோலம் கொண்டு விறகு விற்பவன் போல் கலையில் சிறு விறகுச் சுமையை எடுத்து அடுத்த விதி கள் தோறும் வினுே:தமா விலே கூறி முடிவில் ஏமநாதன் தங்கியிருக்கும் மனையை அடைந்தான்; வெளித்திண்ணையில் அமர்ந்தான்; இரவு வக்கது; சிறிது போது கழிந்தது; கழி பவே மெல்லப் பாட நேர்ந்தான்; மதுரை நாயகன் வாயி விருந்து மதர கானம் அமுக காரையாய் வெளியே பாய்க் த. பாயவே உள்ளேயிருந்த இசைவாணன் வியந்து வெளி வந்து பார்த்தான்; புறக்திண்ணையில் அமர்ந்து பொல்லம் பொத்திய ஒரு பழைய யாழைக்கையில் வைத்துக்கொண்டு பாடு கின்ற கிழவனக் கண்டு அதிசயம் மிகுந்த நீர் யார் իրա I என்று ஆவலோடு கேட்டான். கேட்கவே, "நான் இவ்வூர் யாழ்ப்பாணரின் அடிமை: அவரிடமே இசை பயின் றேன்; என் போல் பலர் பயின்றுள்ளார்; நான் மிகவும்