பக்கம்:கவிகளின் காட்சி.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தாய் மொழி 15 ւլD ՅET சமுத்திரம் הםהם זהה" இப்பொழுது பேர் பெற்றுள்ள கட லின் பரப்பு அன்று செழியன் திருநாடாய்ச் செழித்திருக்கது. செழிப்பும் கழைப்பும் சிறப்பும் இருப்பும் மறப்புகளாயின. கடல்கோள் கிகழ்ந்த போது அங்கே முடிமன்னனப்ப்படி புரந்து வந்தவன் ёҒШLD_TT கீர்த்தி என்னும் பாண்டியவேங்கன். இவன் சிறங்க திேமான், அரிய பலகலைகளை அறந்தவன்; பெரிய போர்விரன். இவனுடைய ஆட்சியில் இருக்க அந்த நில மண்டலம் நாற்பத் தொன்பது நாடுகளாப்ப் பிரிந்திருக் தி.து. அவற்றின் பேர்களேயும் தொகைகளையும் அடியார்க்கு கல்லார் தெளிவாக விளக்கியிருக்கிரு.ர். அவர் எழுதியுள்ள முறையை அடியில் வரும் மொழிகளால் அறியலாம். 'அக்காலத்து அவர்காட்டுத் தென் பாலி முகத்திற்கு வட எல்லே ஆகிய பஃறுளி என்னும் ஆற்றிற்கும் குமரி என்னும் ஆம் 1றிற்கும் இடையே எழு நாற்றுக்காவத வாறும் இவற்றின் ர்ேமவி வான் என மலிந்த ஏழ் தெங்கநாடும், ஏழ் மதுரை நாடும், ஏழ் முன் பாலே காடும், ஏழ் பின்பாலே நாடும், ஏழ் குன்ற நாடும், ஏழ் குண காரை காடும், ஏழ் குறும்பனே நாடும் என்னும் இந்த காற் பத்தொன்பது காடும், குமரி கொல்லம் முதலிய பன்மலை நாடும், காடும் சகியும் பதியும் கடர்ேக்குமரி வட பெருங் கோட்டின் காறும் கடல் கொண்டு ஒழிந்தது.' பண்டு தென்பால் பரவியிருந்த தமிழ் நாடு அழிக்க போயுள்ள அழிவு நிலையை இகளுல் ஒரளவு அறிந்து கொள் கிருேம். 'வழுதி வளநாடு வன்கடலாய் மாறியதே; பழுது படியாத பாாழியச் சீரழிந்தோம்” என்று முழுவதும் அறிக் துள்ள ஒருவர் இப்படிப் பேரழுகையாயப் அழுதுள்ளார். ஒரு காடு என்பது பல ஊர்களையுடையது; தாலு கா, ஜில்லா என இக்காலத்து இங்கே வழங்கி வருவதுபோல் அக்காலத்து அங்கே நாடுகள் இருந்துள்ளன: தென்னை மரங்கள் கிறைந்திருந்த நில மண்டலம் தெங்க நாடு என