பக்கம்:கவிகளின் காட்சி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4() கவிகளின் காட்சி என்ற கல்ை தமிழ் மொழியின் இனிய சுவையையும், அகன இறைவன் மறையினும் விழைந்த வியந்து நுகர்க் திருக்கும் கிலையையும் நேரே தெரிந்து கொள்கிருேம். வேத கீதங்களினும் தமிழின் மத நாக க்கை அதிகமா உவந்தமை யால் மகரை நாயகனப் நாகன் ஈங்கு ஆதரவாப் வர நேர்ந் தான் கென் மொழி முன்னவன் கன் மொழியாயுள்ளது. கமிழின் அரிய பண்பாடுகளையும் பெரிய இன்ப நலங் களையும் விரும் பியே தன் குடுபத்தோடு ஆண்டவன் பாண் டிய மன்னனுப் ஈண்டு வந்து ஆட்சி புரிந்திருக்கிருன். திமா நீர்ப் புவனம் முழுதொருங்கு ஈன ருள் கடாதகா தேவிஎனறு ஒருபேர் தரிக்கவந் ததுவும், தனிமுதல் ஒருே சவுந்தர மாறன் ஆனதுவும், குமரவேள் வழுதி உக்கிரன் எனப் பேர் கொண்டதும், தண்தமிழ் மதுரம் கூட்டுன எழுந்த வேட்கையால் எனில் இக் கொழி தமிழ்ப் பெருமையார் அறிவார்? பமரம்யாழ் மிழற்ற கறவுகொப் புளிக்கும் பனிமலர்க் குழலியர் பளிக்குப் பானிலா முன்றில் துாகிலா முத்தின் பங்தரில் கண் இமை ஆடாது அமரர்கா டியரோடு அம்மனே ஆட ஐயம்.துண் நுசுப்பள வல்ல என் அறு அமாரு பம் மருளும் தெளி தமிழ்க் கூடல் அடல்ரா அலங்கல் வேனியனே! (மதுரைக் கலம்பகம், 95) உலக மாகாவாகிய உமாதேவியும், கனி முதல் தலைவ