பக்கம்:கவிகளின் காட்சி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. இறையனர் அகப்பொருள் 55 கல்லோர் குழி இய நாகவில் அவையத்து வல்லார் ஆயினும் புறமறைத்துச் சென்ருேரைச் சொல்லிக் காட்டிச் சோர்வின்றி விளக்கி கல்விதின் இயக்கும் அவன் சுற்றம். (மல்ேபடுகடாம்) நல்ல புலவர்கள் கூடியிருக்கும் சங்கங்களின் கிலைமை களே இவை தலக்கியுள்ளன. மொழியறிவு கிறைக்கபொழுது மனிதர் விழுமிய ப் விளங்குகின்றனர். உள்ளமும் உணர் வும் உயர உயிர் ஒளி மிகுந்து வெளியே சிறந்ததிகழ்கிறது. கல்ல பண்புடையவர் எங்கே பிறந்தாலும் எ க் நிலையில் இருக்காலும் உள்ளம் கலந்த உறவாய்க் கூடி உவந்து கொள்ளுகின்றனர். அவ்வுறவால் உலகம் கலமுறுகிறது. பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய மாமலே பயக்க காமரு மணியும் இடைபடச் சேய ஆயினும் கொடை புனர்க் து அருவிலே கன்கலம் அமைக்கும் காலே ஒருவழித் தோன்றி ஆங்கே என்றும் சான்ருேர் சான்ருேர் பாலர் ஆப சாலார் சாலார் பாலரா குபவே. (கண்ணகர்ை) மேலோருடைய நிலைமை நீர்மைகளைக் கண்ணகனர் இவ்வண்ணம் சீர்மையா வரைந்து காட்டியுள்ளார். மனிதனுடைய அறிவு புனிதமாய் இனிய நீ ர் ைம தோய்க்தபோது அவன் தெய்வம் ஆகிருன்; ஆகவே தேவ தேவனும் அவன் எதிரே காட்சி தக்க மாட்சி புரிகிருன். இரியோர் சேர்ந்திருந்து செக்தமிழை ஆய்ந்தமையால் பாரில் உயர்ந்த பரமனும்-கேரில் தலைமைப் புலவய்ைச் சார்ந்திருக்கான் சார்பின் سمتیسائٹس ہTھی تالیسٹیجیسات