பக்கம்:கவிகளின் காட்சி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

• 62 கவிகளின் காட்சி உனக்கு யாதும் இல்லை; விலகி வெளியே போ!' என்று வெருட்டி விலக்கினர். அவன் வெருண்டு மருண்டான். கடும்பசி யுடையவன் இனிய அமுகத்தை உண்ண சேர்ந்தபோது கொடிய ஒரு பூகம் கடிது கடிந்தது போல் அவர் கடுத்த கி.முத்கவே அவன் கலங்கி வெளியே வந்து விரைந்து ேக யி லை அடைக்கான். கதறி அழுதான்: 'ஆண்டவா! அங்கே மூண்ட இழிவை கினைந்து என் உள்ளம் துடிக்கிறது; கொடிய மிடியனை எனக்குப் பொருள் கிடைக்கவில்லையே என்று நான் வருக்கவில்லை; தேவதேவ ரான உங்கள் கவி குற்றம் உடையது என்று ஒரு மனிதன் இகழ்ந்து சொன்னதை எண்ணும்போதெல்லாம் என் உயிர் பதைக்கிறது; இப்படி ஒருவன் அவமதித்தால் உங்களை இனிமேல் யார் மதிப்பார்? ஐயோ! வறுமையுடைய நான் உங்களுக்குச் சிறுமை அடையும்படி செய்துவிட்டேனே!" என்றுகூம்பிய கையய்ைக்கொழுதுகின்றுகேம்பி அழுதான். வறுமைநோய் பிணிப்பப் பன்னுள் வழிபடும் அடியேன் கின் பால் பெறுபொருள் இழந்தேன் என்று பேசிலேன்; யார்க்கும் மேலாம் கறைகெழு மிடற்ருேய்! கின்றன் கவிக்குற்றம் சில்வாழ் காட்சிம் றறிவுடைப் புலவர் சொன்னல் ஆருனே மதிக்க வல்லார்? (1) எங்தையில் இகழ்ச்சி கின்ன தல்லதை எனக்குயாது என்ச்ை சிங்தைகோய் உழங்து சைவச் சிறுவன் கின்றிாங்க யார்க்கும் பந்தமும் வீடும் வேதப் பனுவ அலும் பயனும் ஆன