பக்கம்:கவிகளின் காட்சி.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. தருமிக்கு அருளியது 73 மொழிக்கு விழுமிய மகிமையை விரித்துப் புலமைக்குத் தலைமை கிலையை அருளி வினையாளர்க்கு விதி நியமங்களை விளக்கி இன்னவாறு பல நன்னயங்களை விளைத்துள்ளது. மின்காட்டும் கொடிமருங்குல் உமையாட்கு என்றும் விருப்பவன்காண் பொருப்புவவிச் சிலேக்கையோன்காண் கன்பாட்டுப் புலவய்ைச் சங்கம் ஏறி நற்கனகக் கிழிதருமிக்கு அருளி ைேன்காண் பொன்காட்டும் கடிக்கொன்றை மருங்கே கின்ற புனக்காந்தள் கைகாட்டக் கண்டு வண்டு தென்காட்டும் செழும்புறவில் திருப்புத் துாரில் திருத்தளியான் காண் அவன் என் சிங்தையானே. (தேவாரம்) அப்பர் சுவாமிகள் இந்தச் சரித்திரத்தை இப்படிக் குறித்திருக்கிரு.ர். நன் பாட்டுப் புலவய்ைச் சங்கம் ஏறி நற்க கனகக் கிழி தருமிக்குஅருளினேன் எனப் பொருள்பொதிக்க மொழிகளால் இறைவனைத் துதித்திருக்கிரு.ர். நல்ல பாட்டுப் புலவனை உள்ளம் கருதி என்.றும் உரிமையோடு உருகிப் பாடுகின்ருர் ஆதலால் இவருடைய பாடல்கள் யாவும் தமிழ் வளம் சுரந்து நலம் பல கனிந்து நயமாப் வங் தள்ளன. அரிய புலவன் பெரிய கவிஞன் என உலகம் தெரிய இறைவன் தமிழ் மொழியில் ஒளி புரிந்து விளங்கி யிருந்தார். அந்த நிலைமை தலைமைகள் புலவர் உலகில் புதிய சோதிகளை விசி அதிசய நீதிகளாப் கிலவி கிற்கின்றன. ஈசனும் கவிஞனப் எதிரில் வுக்கொரு நேசனுக் கருளிய நிலையை நீணிலம் யோசனை செப்தளம் உணரின் ஒகையாப்ப் பூசனை புரிந்துசெக் கமிழைப் போற்றுமே. سچینٹسرمیمe Yیسٹاکی eسب