பக்கம்:கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும்எண்ணங்கள்.pdf/98

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

98

கவிக்குயில் சரோஜினியின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்

நான் இந்துவும் அல்ல; பிராமண ஜாதியைச் சேர்ந்தவளுமல்ல; நான் ஓர் இந்தியப்பெண்! இந்துக்களும்-முஸ்லிம்களும் சகோதரர்கள்; இந்த இரு வகுப்பினரையும் மற்ற வகுப்பினரையும் நான் என்னுடன் பிறந்த சகோதரர்களாகவே கருதுகிறேன்-நேசிக்கிறேன்-மதிக்கிறேன்! என்று பேசியவர் சரோஜினி தேவியார்.

இதுதான் கவிக்குயில் சரோஜினி தேவியின் தம்மை மேம்படுத்தும் எண்ணங்கன்! அவர் ஓர் இந்தியப் பெண்ணாகவே வாழ்ந்தார்! தேசத் தொண்டாற்றினார்! கவிஞரானார்! எழுத்தாளாரானார்! மக்கள் வாழ்வுக்கு மாண்பு தேடியவராக மறைந்தார்! வாழ்க சரோஜினி!

(முற்றும்)