இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தமிழும் பாரதியும்
27
களை எண்ணிப் போட்டுப்பாட வேண்டியதில்லை. இப்படிப் பாடினால் அர்த்தம் விளங்காது. காதலையும் கலையையும் பரிகசிக்கக்கூடாது. அவைகளை வளர்க்க வேண்டும். பத்திராகாசிரியர்கள் தாய் தந்தைக் கொப்பானவர்கள்
விமரிசனம் என்ற தலைப்பில் துளிர்விட்டு விளையும் பயிர்களைக் கிள்ளி யெறிந்து விடக் கூடாது. அவர்கள் இவைகளை வளர்க்க முற்பட வேண்டும்.
கவிஞர் பேசுகிறார்