பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு வலைச் சேரியில் உலவும் வாசனைச் சேரி, நெய்தல் நிலத்தில் பெய்த நறுமண மாரி! அவள் பெயர் சத்தியவதி; அவளொரு சந்தன நதி! (1-பக்:31-32) 'வாடையில் வந்த நறுவாடை நூல் ஆடையில் நின்ற பால் ஆடை என்ற கவிஞரின் அறிமுகம் நவநீதம் போல் இனிக்கின்றது. - சத்தியவதி-தன் பிறப்புபற்றித் தானே அறிமுகம் செய்துகொள்வது இது : ‘என்இனிய மகனே! இப்போது நான் சொல்லப் போவதுஇமாலய ரகசியம்! இதைமற்றவர் அறியாது-உன் மனத்துள் புதைத்து வைத்தல்மிகமிக அவசியம்! - உன்- . பிதாவை மணக்குமுன்பேநானொரு - பிள்ளைக்குத்-தாய்; அதுபற்றிப் பேசாதிருந்து-இந்நாள்தான் பேசுமென் வாய்! கேள்! மகனே-என் கதையும் புரியும், இந்த- - 1 விடுமனைத் தனியே அழைத்துச் சென்று வெளியிடுவது இது. வமிசவிருத்தியைப்பற்றிச் சிந்தித்தபோது. . -