பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு (8) வியாசன் சத்தியவதியின் மூலமே அறிமுகம் ஆகின்றான் இந்த மாமுனிவன். 'யமுனையைக் கடக்கயார்வந்து வேண்டினாலும்நான் ஒடம் ஒட்டுவேன்; சுழித்துஒடும் நீரில் ஒடக் கோலால்ஒவியம் தீட்டுவேன்! ஒருநாள்-என் ஒடத்தில்-ஒரு முனிவன் ஏறினான்; என் முன் கதையைக் கூறினான்! 6T66sமேனிசுமந்த மீன்வாடையை-அந்த ஞானி மாற்றினான்; ” தேவரும் நுகர்ந்தறியா-ஒரு திவ்விய மணத்தை-என் தேகத்தில் ஏற்றினான்! பராசரர் எனும்பெயர்கொண்ட-அந்த மகரிஷி-என்பால் மோகம் வைத்தான்; என்தேகத்தோடு-தன் தேகத்தை வைத்தான்! பின்வையம் புகழும்-ஒரு foLitij6)6][-6T6&T கருவில் வைத்தான்; கருவில் வைத்த பிள்ளை 3 அவள் "மச்சகந்தி என்ற பெயரால் வழங்கப் பெற்றாள்; பராசரரால் பரிமளகந்தி’யானாள் (வில்லி பாரதம்)