பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

  • பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு

'அறக்கடவுளை அழைத்து-அவன் அம்சத்தில்-ஒர் - ஆண்மகவை ஈந்திடுக!' என்றுஅன்பு மனையாளுக்கு-ஒர் ஆணையிட்டான்! தென்புலம் ஆளும்தரும தேவனை-குந்தி அன்புடன் துதித்தாள் திரு மந்திரம் ஒதி-அவன் மலரடி தனனை-தனது புந்தியில் பதித்தாள்! ஆங்கு-உடனே அறக்கடவுள் வந்தான்; அவளை ஆரத்தழுவி-ஒர் ஆண்மகவைத் தந்தான்! தகவு மிக்க-அந்த மகவு தான்தரும புத்திரன்; யுகம் கடந்தும்-புகழ் முகம் காட்டும் யுதிஷ்டிரன்! (I-பக்:113) 娜母旁始德<<够登哪登卷台幽叙*喙●●●藏受哆够硬毫*象确食峻弹爆 ஒா - ஊனிலிருந்து உயிரை வாங்கத்தான்-எமன் வானிலிருந்து- , வையகம் இறங்குவான்; இம்முறை-அவன் இறங்கி வந்தது ஒா இறப்புக்காக அல்ல; பிறப்புக்காக!