பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் & 127 மரணம் மட்டுமல்ல; "ஜனனமும் அவனால்சாத்தியமாகும்! என்றும்சிறப்புக்காக! ஆம்! காலன்-ஒரு கருப்பைக்கு வழங்கினான்பாலன்! எமனின் எச்சத்தைஏற்றுக் கொண்டதுகொண்டவன் சொற்படிகுந்தியின் கும்பி; அந்த- 事 அநதகன தயவால-ஒரு தந்தையென்றானான்அந்தகன் தம்பி! அதோ! பாண்டுவின்பர்ணசாலையில்... ஒரு தடுக்கில் கிடக்கும்தங்க விக்கிரகம்தான். குந்தியின் வழியே-அவள் உந்தியின் வழியேபுறம் வந்த அறம், இராவும் பகலும்-பாவங்களை அராவும் அரம்!