பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 ல் பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு பிள்ளையை, அதன் பேர் பொறாமை! அழுக்காறுஅவள் உள்ளத்தைஅழுக்கு ஆறாக ஆக்கியது; அதுவேஅவளது கருபபததைஅழிக்க அவளை ஊக்கியது! ஒரு குழவியை ஈனாத கும்பியை-ஒரு குழவியை எடுத்துக் குத்தினாள் - கிழிந்தது உதரம், வழிந்தது உதிரம், வெளியே விழுந்தது வந்து-ஒரு மாமிசப் பந்து! இறைச்சி உண்டையைஈரைம்பது குடங்களிலும் நிறைத்தான் தவசி; சில அமாவாசைகள்ஆயின; சிலபெளர்ணமிகள்போயின.! ஒருநாள். ஒரு நூறு குடங்களில்ஒன்று விண்டது; அதன்உள்ளிருந்து-ஒர் ஆண் சிசுவெளியே வந்தது!