பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 139 மொத்தக் கலவை; அவனதுமுக்கிய தொழில்மூளைச் சலவை! அப்பழுக்கற்றஆர் மூளையும். சகுனியின்கலவைக்குப் பின்அண்டா அண்டாவாய்அழுக்கை அள்ளி அப்பிக்கும்; அதன் பிறகு அவன... அஞ்சும் மூணும் ஆறு என்றால்அப்படியே அதை ஒப்பிக்கும்! மாச்சரியம் கொண்டுமாற்றாரைக் கவிழ்ப்பதில்தீட்சண்யமானவன்; ஆச்சரியக் குறியே- - ஆச்சரியப் படும் அளவுஆச்சரிய மானவன்! அவன்கவறு ஆடினால்-தாயக் கட்டை கூடத் தவறு செய்யாது; நெஞ்சில்எழும் எண் எண்ணியபடிவிழும் பொய்யாது! சூதாடுவதிலும்சூதை உள்வைத்து.. வாதாடுவதிலும் அவன்போல்ஆருக்கும் வராது-அத்துணை ஆகடவிகடம்; அவன்