பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 : பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு 26. துருபதன் பாண்டவர் பூமிக்கு பக்கபலமாக இருப்பவன். அறிமுகம் சிறியதாயினும் கதைக்கு ஆணிவேர். வடபாஞ்சாலத்தின்வேந்தன் பெயர்பிருஷதன்! அந்தபிருஷதனின்பிரியகதன்துருபதன்! பிருஷகனும்பரத்துவாசரும்பிராதாக்கள் போல்பழகினர்; - தம் தாதைகளைத் தொடர்ந்து.... துரோணனும் துருபதனுமஉடன் பிறப்புகளாய்ஒழுகினர்! அப்போது-தன் அளப்பரியஅன்பின் வெளிப்பாடாய்துரோணனுக்குதுருபதன ୫ଓ . . , வாககுததததம செய்தான்; பெருவிருட்டியாய்-வாஞ்சையைப் பெய்தான்! துரோணனே! உயிர்த் தோழனே! 亨却晕***-●拳**参事拳命鲁