பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 & பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு முகம் போதும் இப்போது; தொடர்ந்து இந்த அறி கதைப்பின்னலில் முக்கியமான இடங்களில் தென் படுவான். 褒 莺 காலத்தின் கோல மாற்றத்தில் துருபதன் வேள்வியொன்று இயற்றுகின்றான். அதன் நோக்கம்: துரோணனை மாய்க்க- . - !" (1-பக்.252) என்பது. 27. அசுவத்தாமன்: - 哆 G * - அசுவத்தாமனைப்பற்றிய அിഴ് ఫ్" 65f LD (3 6йт கிருபனின் தங்கைகிருபையைதுரோணன்-வாழ்க்கைத் துணையாய் ஏற்றான்; இல்லற நோன்பைவனத்திலேயே இல்லாளோடு நோற்றான்! தலையெடுத்ததுதரம்பத்தியம், தீர்ந்தது துரோணனின்தனிமைப் பத்தியம்! கிரு.பி கருவுற்றாள்; பவித்திரப் பொழுதில்பனிக்குடம் உடைந்து.