பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * 149 பையில இருநததுை-- கையில் பெற்றாள்! அமரேசன் எறிவரும்அசுவத்தின் பெயர்'உச்சைச் சிரவம்-மித.....ي.٫ي ::پيتئينmق ள்ேயும் இருக்கும்-அது கனைக்கும் அரவம்! துரோணனின் பிள்ளைதோன்றியவுடனே. அடு * அமரேசனின்அசுவம் போலகனைத்தான்; பெற்றோர்காதுகளை-குடத்தேனில் நனைத்தான்! ஒர் அசரீரி அறிவித்தபடி... தன் மகனுக்கு-துரோணன் அசுவத்தாமன் என்றுபெயரிட்டான்; பெரிதும் பெருமைப்பட்டான்! கிருபி-தன் மடி கீண்டுவந்த-நிலாக் கீற்றை.... கீழே விடாமல்கொஞ்சினாள்; கண்ணுக்குள் வைத்துக்கொண்டேதுஞ்சினாள்!