பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காவிய மாந்தர்கள்அறிமுகம் * கல்லொத்த புஜன்! பெயர் கடோத்கஜன்! (1-பக்:305) 169 வாலியாரும் இவன் அறிமுகத்தை இத்துடன் நிறுத்திக் கொண்டார். 36. பகாசுரன் : இவன் ஓர் அரக்கன். ஒரு வேதியன் வாய் மூலம் கவிஞர் நமக்கு. இந்த- w. ஊரிலிருந்து-யமுனை உற்பத்தியாகும் இடம். அந்த இடத்தில்அநாதி காலமாக... வாய் பிளந்த ஒரு பிலம்; அது வல்லரக்கன் ஒருவனுக்குவாய்த்த வாசஸ்தலம்! அந் woஅரக்கனின் பெயர்'பகன்-கோர முகன்! அவன்-மனித ஊன் விரும்பி-இந்த ஊர்க்குள் புகுந்து. ஆடவர்; பெண்டிர்; இளையோர்; $tosதே பேதமின்றிப்-பிடித்துப் புசித்து வந்தான்; புசித்தது வாலி அறிமுகம் செய்து வைக்கிறார்