பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xix அலர்மேல் மங்கை உறை மார்பன்-இத்தகைய பல நற்பணிகளுக்காகவே வைத்திருக்கின்றான் என்பது அடியேனின் அதிராத நம்பிக்கை. அப்பெருமானுக்கு எண்ணற்ற சரணாகதி வணக்கங்கள். கண்ணன் திருவடி எண்ணுக மனமே திண்ணம் அழியா வண்ணம் தருமே அடியேன் ந. சுப்பு ரெட்டியார் AD-13, அண்ணா நகர் சென்னை-600 040 26–12–2001 (வைகுண்ட ஏகாதசி) 3. பா. க. தோ. பா. கண்ணன் திருவடி-1