பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

  • *్మ•

பாண்டவர் பூமி ஒரு மதிப்பீடு இருக்கு முதலானஈரிரண்டு வேதங்களை-அவர் உருப்போட்டவர்; உருப்போட்டுஉருப்போட்டு-அவை ஓங்கி வளர-உள்நாக்கில் எருப்போட்டவர்! வருஷம் முழுவதும்வசந்தோத்சவம் போல் - வளமாக இருந்தது-அந்த வளாகம; அநதவளாகத்தின்-நடு வயிற்றில் நாயிபோல்தித்திக்கும் தீர்த்தமொடு-ஒரு தடாகம்! அந்தத் தடாகத்தைச் சுற்றிலும்தழையத் தழையதழைச் சேலையை கட்டிக்கொண்டுதலைநிறையப் பூவோடுதீர்க்க சுமங்கலிகளாகதருக்கள்; அந்தத்தருக்களின் மேல்தங்கிக் கொண்டுஉருக்கமுடன்ஒவ்வொரு நாளும்குழல் போல் கூவும்-சாரங்கக் குழுக்கள்! - வெயில்; மழை;