பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/344

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளைக் கதைகள் : 325 விவேகத்தில் கரி; வீரியத்தில் அரி; இயலாமை; முயலாமை; ஒதாமை; ஒராமை; உணராமை. ஆகியஅஞ்சாமையை வென்றதால்அதனிடம் இருந்தது அஞ்சாமை! ஆதலால்அந்த நரிஅனைத்தையும் அறிவாயுதம் கொண்டு. சாதுர்யமாகசாதிக்கும் ஒருவம்பு வராமல்விதரணையாகவாதிக்கும்! நரியின் நண்பர்கள் நாளாவட்டத்தில்-அந்த நரிக்கு.... ஒரு புலி, ஒர் எலி; ஒரு செந்நாய்; ஒரு கீரிப்பிள்ளை.... مسمr67fع நான்கு நட்புகள்நேர்ந்தன!