பக்கம்:கவிஞர் வாலியின் பாண்டவர் பூமி-ஒரு மதிப்பீடு.pdf/352

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளைக் கதைகள் : 333 (3) செந்நாயைத் தவிர்த்தமுறை நீராடிவிட்டு-செந் நாய் வந்தது; அதைநடுங்க வைக்கும் தகவலைநரி தந்தது! ‘என் அன்பனே! இனிய நண்பனே! எனக்கே தெரியவில்லை; ஏனென்று புரியவில்லை! புலிக்கு உன்மீதுபயங்கரக் கோபம்; நீஉடனே ஒடிப் போனால்-உன் உயிருக்கு லாபம்! மானிறைச்சியை உண்ண-தன் மனைவியை அழைத்துக் கொண்டு. சில விநாடிகளில்; வந்துவிடும் புலி, இங்குநீயிருந்தால்நிச்சயம் பலி! உடனே உயிர்மேல் கண்ணாய்ஒடியது. செந்நாய்! (4) கீரியைத் தவிர்த்த முறை நதியில்நிதானமாக நீராடிவிட்டுகீரிப்பிள்ளைகடைசியாய் வந்தது; ஒர்அதிர்ச்சி வைத்தியம்-நரி அதற்குத் தந்தது!